சென்னையில் நடைபெற்று வரும் 4வது மலர்க் கண்காட்சிக்கான கட்டணம் உயர்வு,பெரியவர்களுக்கு 200 ரூபாயும், சிறியவர்களுக்கு 100 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம்,கடந்த ஆண்டு பெரியவர்களுக்கு 150 ரூபாயும் சிறியவர்களுக்கு 75 ரூபாயும் வசூலிக்கப்பட்டது,செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மழுப்பல் பதில்,கடந்த ஆண்டு வசூலித்த தொகை தான் நிர்ணயம் என அமைச்சர் கூறினார், ஆனால் உயர்ந்தது கட்டணம்.https://www.youtube.com/embed/FVy1YBevTRo