Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் மாவட்டம் தலுக்கண் வட்டம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் நீர் ஆர்ப்பரித்து ஓடிய நிலையில் கிராம மக்கள் ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்.
ஆண்டியப்பனூர் அணை நிரம்பி வழிந்ததால் உபரி நீர் திறந்துவிடப்பட்டு தரைப்பாலம் வழியாக நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இந்த தரைப்பாலத்தை பயன்படுத்தும் தழுக்கண்வட்டம், காரைக்கிணறு, குடகு மலை உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த மக்கள், தரைப்பாலத்தின் குறுக்கே கட்டி வைத்துள்ள கயிறை பிடித்துக்கொண்டு ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்.