தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உள்ள உப்பாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, அருகில் உள்ள அகிலாண்ட ஈஸ்வரி கோவில் வளாகத்துக்குள் நீர் புகுந்தது. வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், கோவிலுக்கு செல்லும் சாலைகள் பேரிகார்டுகள் வைத்து மூடப்பட்டுள்ளன.