திருச்செந்தூர் சுப்பிரணியசாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நாளில், ஜெயந்திரநாதர் சுவாமி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மூன்று மாதத்திற்கு பிறகு ஜெயந்திரநாதர் சுவாமி தங்கச்சப்பரத்தில் வலம் வந்ததையடுத்து, ஏராளமான பக்தர்கள் அரோகரா என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.