செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற மினி லாரி, மின் ஒயரில் உரசி தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இப்பகுதியில் மின் ஒயர்கள் தாழ்வாக செல்வதால் அடிக்கடி இது போன்ற விபத்து நிகழ்வதாக கூறப்படுகிறது.