விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், அங்குள்ள தென்னை மரங்கள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தின. அவற்றை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.