Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் எட்டு பேர் காயமடைந்தனர். மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து அழகாபுரி அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் எட்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.