சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலுக்குள் மகிழ்ச்சியுடன் சென்று வழிபட்ட பட்டியலின மக்கள், வாழ்நாளில் முதல்முறையாக கோவிலுக்குள் சென்றதாக நெகிழ்ச்சி தெரிவித்தனர், கோவில் திறப்பையொட்டி போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.