கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையில், 7 திரைகள் நீக்கி 3 முறை காண்பிக்கப்பட்ட ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மார்கழி மாத ஜோதி தரிசனத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்திலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடலூர் சத்திய ஞானசபை வந்திருந்தனர்.