கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மங்களூர் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் காப்பு கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனையொட்டி கடந்த 16-ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.