Also Watch
Read this
Posted on: Jan 02, 2025 08:35 AM
By: Srini Vasan

மயிலாடுதுறை அருகே தங்கள் வேண்டுதல் நிறைவேற அகல் விளக்குகள் ஏற்றி கோவில் குளத்தில் விட்டு பக்தர்கள் வழிபட்டனர்.
புத்தாண்டை முன்னிட்டு தில்லையாடி கிராமத்தில் உள்ள பெரியநாயகி சமேத சார்ந்தாரை காத்த நாதர் கோவிலில், தெர்மாகோலில் சிவலிங்கம், திரிசூலம், கோவில் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் செய்து, அதில் அகல் விளக்குகளை ஏற்றி கோவில் குளத்தில் விட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved