காஞ்சிபுரம் மாவட்டம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 4 வது கார்த்திகை சோம வாரத்தையொட்டி தீபம் ஏந்தி வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தங்கள் வேண்டுதல்களை முன்வைத்து மலர்கள் மற்றும் விளக்குகளால் சிவலிங்கம் உருவத்தை வடிவமைத்தது பிரகாசமாக காட்சி அளித்தது.