அரியலூர் அருகே ஓட்டக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள டால்மியா சிமெண்ட் ஆலை முற்றுகை ,கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலை சிமெண்ட் ஆலை ஓட்டுநர்கள் அசுத்தப்படுத்துவதாக புகார் ,சிமெண்ட் ஆலை நிர்வாகம் கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை,சிமெண்ட் ஆலையை வற்புறுத்த முடியாது என காவல் ஆய்வாளர் கூறியதால் கிராம மக்கள் ஆத்திரம் ,எங்கள் நிலங்களில் ஆலை அமைத்துக் கொண்டு நாங்கள் சொன்னால் செய்ய முடியாதா? என ஆவேசம் .