Also Watch
Read this
Posted on: Sep 02, 2025 06:36 AM
By: Web Team

நாய்களின் உயிர்களுக்காக கவலைப்படுபவர்கள், மனித உயிர்களுக்காகவும் கவலைப்படுங்கள் என நடிகை ரோகினி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மனித மனங்களை மாற்றுவதற்கான மிகப்பெரிய ஆயுதமான கலையின் வழியாகத்தான் தாங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved