news-tamil-logo

3/22/2026, 7:10:15 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடிநீரில் கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் வருவதாக புகார்... குடிநீரால் காய்ச்சல், தோல் அரிப்பு ஏற்படுவதாக வேதனை
tv

Also Watch

tv

Read this

குடிநீரில் கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் வருவதாக புகார்... குடிநீரால் காய்ச்சல், தோல் அரிப்பு ஏற்படுவதாக வேதனை

பெரியார்நகர், திருப்பத்தூர்

Posted on: Jun 20, 2025 06:07 AM

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupathur

திருப்பத்தூரில் விநியோகம் செய்யப்படும் குடிநீர், கழிவு நீர் கலந்து கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது.

பெரியார் நகரில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு நகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் கழிவு நீர் கலந்தும், துர்நாற்றம் வீசியும் கருப்பு நிறத்தில் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கழிவு நீர் கலந்த குடிநீரை பயன்படுத்துவதால் காய்ச்சல், தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.


இதையும் படியுங்கள் : தார்ச்சாலை அமைக்கும் பணி முடங்கியதால் பொதுமக்கள் அவதி... 6 மாதங்களாக ஜல்லிக் கற்களில் சிரமத்துடன் செல்லும் நிலை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 29 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved