கரூர் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்கியதற்கு பணியாளர்கள் ரசீது தரவில்லை என கூறி, மதுப்பிரியர் ஒருவர் வாக்குவாத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பாலம்மாள்புரத்தில் உள்ள டாஸ்மாக்கடையில் மதுபிரியர் வாங்கிய மதுபாட்டிலுக்கு கடை ஊழியர் ரசீது தரவில்லை என கூறப்படுகிறது.