திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கள்ளிக்குடி பகுதியில் சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் ரயில் தண்டவாளத்தை கடந்து எடுத்து செல்லும் நிலை நீடித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.