சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற தனியார் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் தர்ஷன் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து காவிரி ஆற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.