நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்தனூர் அம்மன் கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா நடைபெற்றது. 15-ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதன் பிறகு, எருமை கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.