நாகை மாவட்டம் தேவூரில் உள்ள செல்லமுத்து மாரியம்மன் கோயில் சித்திரை பெருவிழா, பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்ற திரளான பக்தர்கள், மேளதாளங்கள் முழுங்க ஆட்டம் பாட்டத்துடன் பூத்தட்டுகளை ஊர்வலமாக சுமந்து சென்றனர்.