திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே ஊராட்சி மன்ற தலைவர் எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என கூறி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மணக்கால் ஊராட்சியில் சாதிய ரீதியாக சில புகுதிகளை புறக்கணிப்பதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.