மதுரையில் நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார்,முளைத்த நெல்லுடன் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் புகார் தெரிவித்த விவசாயி,15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாததால் முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை,ஒரு மூட்டைக்கு 70 ரூபாய் லஞ்சம் வேண்டுமென அதிகாரிகள் கேட்பதாக விவசாயிகள் கண்ணீர்,நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் மீது விவசாயிகள் ஆட்சியரிடம் புகார்.