கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் மின் மீட்டர் வழங்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற இளநிலை மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வாங்கிய இளநிலை மின் பொறியாளர் அம்பேத்கரை, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்