திண்டுக்கல் மாவட்டம் சின்னூர் மலைக்கிராமத்தில் உள்ள கல்லாற்றின் குறுக்கே, முதற்கட்டமாக 5 கோடியே 34 லட்ச ரூபாய் செலவில் புதிய பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டது. இதனை கிராமமக்கள் வெடி வெடித்து கொண்டாடியதோடு, பழநி சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியும் தெரிவித்தனர்.