மதுரையில் இருந்து கேரளாவிற்கு கண்டெய்னர் லாரியில் கடத்த முயன்ற சுமார் 25 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ரகசிய தகவலின் பேரில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர், கண்டெய்னர் லாரியை சோதனையிட்டபோது 494 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டெறியப்பட்டது.