தருமபுரி மாவட்டத்தில் இளைஞர் சாதிபெயரை சொல்லி தாக்கியதாக ஐந்து பேர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணன் என்பவரிடம் பணிபுரிந்து வந்த தருண் என்ற இளைஞர், அவரது உறவினரிடம் வேலைக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், தருனை பெட்ரோல் பங்கிற்கு வரவைத்து இரவு முழுவது கட்டி வைத்து தாக்கியுள்ளார்.