காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது 8 ஆயிரத்து 951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய்க்கு கடன் ஒப்புதல் வழங்கப்பட்டது.