சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஏழு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு அரசு பேருந்தை சேதப்படுத்திய வழக்கில் பூச்சி இருளப்பன் என்பவனை ஆறாவயல் பகுதியில் போலீசார் பிடித்தனர். அப்போது தப்பி ஓட முயன்று கீழே தவறி விழுந்த அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.