விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசுடன், அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். குடும்பத்தினர் யாரும் இல்லாமல், நிர்வாகிகள் மட்டத்தில் இந்த சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஜி.கே.மணி, திலகபாமா, வடிவேல் ராவணன், அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.