இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலில் நடிகர் சசிக்குமார் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மூலவர் இராமநாத சுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை வழிபட்ட நடிகர் சசிக்குமார், பிரசித்திபெற்ற 3-ஆம் பிரகாரத்தை சுற்றிப் பார்த்தார். அப்போது, கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள், சசிக்குமாருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.இதையும் படியுங்கள் : கனமழை காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு... திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை