சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் சாமி தரிசனம் செய்தார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கற்பக விநாயகர் ஆலயத்தில் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த சசிகுமார், பக்தர்களுடனும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுடனும் செல்ஃபி எடுத்து கொண்டார்.