கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில், லோடு ஆட்டோ மீது கார் மோதிய விபத்தின் CCTV காட்சி வெளியாகி உள்ளது . இதில் ஆட்டோ கவிழ்ந்த நிலையில், அதில் சிக்கி இருந்த நபரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்