தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெரியகுளத்தில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரியில் படிக்கும் சர்வேஷ் என்ற மாணவன், தனது நண்பர்களோடு தனியார் தோட்டத்தில் பயன்பாடற்ற கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.