தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளி வாகனத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் காம்பவுண்டை சேர்ந்த 72 வயதான திருப்பதி என்பவர், தனியார் பள்ளி வாகனத்தில் க்ளீனராக பணிபுரிந்து வந்த நிலையில், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்.