சென்னை கொடுங்கையூர் பகுதிக்கு உட்பட்ட கண்ணதாசன் நகரில் உள்ள எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடையில் உணவு வாங்கி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.