news-tamil-logo

3/15/2026, 9:03:19 AM

news-tamil-logo
more
Home districtnews அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 58 சவரன் நகைகள் கொள்ளை... ஆசிரியை கணவரது சகோதரி மகன் கைது; நகைகளும் மீட்பு
tv

Also Watch

tv

Read this

அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 58 சவரன் நகைகள் கொள்ளை... ஆசிரியை கணவரது சகோதரி மகன் கைது; நகைகளும் மீட்பு

தஞ்சாவூர்

Posted on: Apr 19, 2025 06:27 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

தஞ்சாவூரில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 58 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில், அவரது கணவரின் சகோதரி மகனை போலீசார் கைது செய்தனர்.

அக்ரஹாரத்தை சேர்ந்த சர்மிளா வீட்டில் கொள்ளை நடந்தது தொடர்பாக அவரது கணவர் பாலசுப்ரமணியனின் சகோதரி மகனான சுதாகரை கைது செய்து, நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 9 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved