திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த நாகையகவுண்டன்பட்டியில் உள்ள ஐயப்பன் கோயிலில் 50-ம் ஆண்டு மண்டல பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற சாமி ஊர்வலத்தில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.