சத்தியமங்கலத்தில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் வாகன சோதனையில் பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் வெள்ளை பேப்பரில் லாட்டரி நம்பர் பிரிண்ட் செய்து ஆன்லைன் மூலம் விற்றுவந்தது தெரிந்தது.