ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் ஃபாா்முலா 4 காா் பந்தயம்ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்குசென்னையில் ஸ்ட்ரீட் சர்க்யூட் உரிமம் பெறவில்லை,உரிய ஒப்புதல்களையும் பெறவில்லை - மனுதாரர் தரப்புபொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது - போக்குவரத்து மாற்றப்படும் - தமிழக அரசுஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு))((ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுஉயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது குறித்து சென்னை காவல் ஆணையர் தாக்கல் செய்யவும் உத்தரவுபொதுமக்களுக்கு, மருத்துவமனைகளுக்கு எந்த இடையூறும் இருக்க கூடாது; பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்போக்குவரத்து சீராக இருக்க வேண்டும்; மக்களுக்கு அசவுகர்யம் இருக்க கூடாது - உயர் நீதிமன்றம்ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ. மாநில செய்தித் தொடர்பாளர் பிரசாத் தாக்கல் செய்த வழக்கு பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளிவைப்புசென்னையில் ஸ்ட்ரீட் சர்க்யூட் உரிமம் பெறப்படவில்லை; உரிய ஒப்புதல்களையும் பெறவில்லை - மனுதாரர் தரப்புஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது - தமிழக அரசுத்தரப்பு பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை பந்தயத்துக்காக மூட முடியுமா - மனுதாரர் தரப்புஏற்கனவே இதே விவகாரத்தில் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல - தமிழக அரசுஉயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் - தமிழக அரசுபொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தப்படாது; போக்குவரத்து மாற்றப்படும் - தமிழக அரசுமருத்துவமனை செல்லுவோருக்கு எந்த இடையூறும் இருக்காது - தமிழக அரசு உறுதி