நடிகர் ஷாருக்கான் மனைவி கௌரி கான் நடத்தும் உணவகத்தில் போலி பன்னீர் பயன்படுத்தப்படுவதாக யூடியூபர் சச்சிதேவ் குற்றம்சாட்டியுள்ளார். கௌரி கான் உணவகத்தில் பரிமாறப்பட்ட பன்னீர் மீது யூடியூப்பர் சர்தக் சச்சிதேவ் அயோடினை ஊற்றியபோது, அது கருப்பு மற்றும் ஊதா கலருக்கு மாறியுள்ளது.