பாகிஸ்தான் ஆதரவு நாடுகளான துருக்கி மற்றும் அஜர்பைஜானில் படப்பிடிப்புகளை புறக்கணிக்குமாறு மேற்கிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது இரு நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால், இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் மேற்கத்திய இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றுக்கு சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.