பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க புலனாய்வுத்துறை இயக்குநர் காஷ் படேல், இதற்கு எதிராக இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதத்தின் தீமையால் உலகம் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.