news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்கக்கோரி நடந்த போராட்டம்.. போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட வெடிகுண்டு போன்ற பொருள்
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்கக்கோரி நடந்த போராட்டம்.. போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட வெடிகுண்டு போன்ற பொருள்

விடுவிக்கக்கோரி நடந்த போராட்டம்

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெடிகுண்டு போன்ற பொருள் வீசப்பட்டதில் பலர் காயமடைந்தனர்.

ஹமாஸால் பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளை திருப்பி அனுப்பக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது ஸ்ப்ரே பாட்டில்களுடன் வந்த நபர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வெடிகுண்டு போன்ற பொருளை வீசிவிட்டு தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
4 hrs 42 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved