ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஏமனில் இருந்து ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்ததால் இரவு முழுவதும் சைரன் அலறியது. இதனால் மக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாயினர்.