ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் ஏப்ரல் 19-ம் தேதி மாலை 6 மணி முதல் இன்று இரவு 9 மணி வரை தற்காலிகமாக போரை நிறுத்தி வைக்க அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.