பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பள்ளிக்குழந்தைகள் ஐவர் உயிரிழந்தனர். பலூசிஸ்தான் மாகாணத்திற்கு உட்பட்ட குஜ்தார் மாவட்டத்தில் பள்ளி சிறார்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது கார் ஒன்று மோதியது. காரில் தற்கொலைப் படை வெடிகுண்டுடன் பயணித்த நிலையில், திட்டமிட்டு பள்ளிப்பேருந்தின் மீது மோதியதில், வெடித்து சிதறியது.