காசாவின் ஜபாலியாவில் குடும்பத்தினரின் பசியை போக்க மக்கள் போராடி வருகின்றனர். போதுமான உணவு கிடைக்காததால் குழந்தைகள் இறக்கும் தருவாயில் இருப்பதாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.