உக்ரைன் போா் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷ்ய அதிபா் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா். போா் நிறுத்தம் தொடா்பாக துருக்கியில் நாளை நடைபெறவிருக்கும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக ஜெலென்ஸ்கி அந்த நாட்டுக்குப் புறப்பட்டார்.