அணுசக்தி தொடர்பான தன் பொறுப்புகளை ஈரான் நிறைவேற்றவில்லை, என்றும் சர்வதேச கட்டுப்பாடுகளை மதிக்கவில்லை' என சர்வதேச அணுசக்தி முகமை குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்க பரிந்துரைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.