news-tamil-logo

3/22/2026, 9:35:03 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய விருது.. கயானா பயணத்தின் போது விருது வழங்கி கௌரவிப்பு
tv

Also Watch

tv

Read this

பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய விருது.. கயானா பயணத்தின் போது விருது வழங்கி கௌரவிப்பு

பிரதமர் மோடிக்கு விருது

Posted on: Nov 21, 2024 10:26 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதமர் மோடிக்கு  விருது

பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிகா நாட்டின் மிக உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் டொமினிகா நாட்டிற்கு சுமார் 70ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியா அன்பளிப்பாக வழங்கியது.

மேலும், டொமினிகாவின் சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா உதவிகளை அளித்தது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக டொமினிகா நாட்டின் மிக உயரிய விருது பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கயானாவில் நடைபெற்று வரும் இந்தியா-காரிகாம் உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
1 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved